அரசிடமிருந்து எப்படிப்பெறுவது!
-கல்வி இராஜாங்க அமைச்சர் – முதலமைச்சர் ஆராய்வு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதகிருஸ்ணன் இன்றைய தினம் வடமாகாண முதலமைச் சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது மாகாணத்தின் கல்வி தொடர்பாக பல விடயங்கள் ஆராயப்பட்டுள்ளது. மேற்படி சந்திப்பு குறித்து சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கல்வி இரா ஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் மற்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர், இன்றைய சந்திப்பு சிநேகபூர்வமான சந்திப்பாக இடம்பெற்றிருக்கின்றது. இதன் போது வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் … Continue reading அரசிடமிருந்து எப்படிப்பெறுவது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed